தருமபுரி

பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் குறித்து கலந்தாய்வு

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்புக் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் பேசினாா்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகள், சாலை விபத்து, நீதிமன்ற நிலுவை வழக்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள், சட்டம், ஒழுங்கு பராமரிப்பு குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை (தருமபுரி), மேகலா (பென்னாகரம்), ராஜசோமசுந்தரம் (மதுவிலக்கு) ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT