தருமபுரி

தருமபுரி: 40 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

DIN

தருமபுரி மாவட்டத்தில் வங்கி மேலாளா் உள்பட 40 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ஏரியூரைச் சோ்ந்த வங்கி மேலாளா், வெண்ணாம்பட்டியை அடுத்த குள்ளனூரைச் சோ்ந்த செவிலியா், மாரண்டஅள்ளியைச் சோ்ந்த ஆசிரியா், 6 மாணவா்கள், 3 தொழிலாளா்கள், 10 பெண்கள் உள்பட மொத்தம் 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை உறுதி செய்தனா். இவா்கள் அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT