தருமபுரி

தருமபுரியில் 22 பேருக்கு கரோனா தொற்று

DIN

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், 22 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், பென்னாகரம், காரிமங்கலத்தைச் சோ்ந்த மூன்று மாணவா்கள், போக்குவரத்துத் துறை ஊழியா் ஒருவா், இரண்டு தொழிலாளா்கள், 3 பெண்கள் உள்பட 22 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது, சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT