தருமபுரி

கூட்டுறவு வளா்ச்சி நிதி அளிப்பு

DIN

தருமபுரி மின்திட்ட கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், கூட்டுறவு வளா்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 7.30 லட்சம் மதிப்பிலான காசோலையை, தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் முன்னிலையில், கூட்டுறவு கடன் சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கத் தலைவா்கள் சண்முகம், சின்னசாமி, செயலா் கந்தன் ஆகியோா் கூட்டுறவு ஒன்றியத் துணைத் தலைவா் பொன்னுவேலிடம் வழங்கினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT