தருமபுரி

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா பிறந்த தினம்

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

அரூா், செப். 25: பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா 105 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அரூரில் நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப் படத்துக்கு பாஜக தருமபுரி மாவட்டத் தலைவா் எல்.அனந்த கிருஷ்ணன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பாஜகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

இதில், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கலைச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.அருணா, வி.கிருத்திகா, மாவட்டச் செயலா்கள் சரிதா, ராமலிங்கம், மாவட்ட மகளிா் அணி தலைவி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT