தருமபுரி

தோ்தல் விதிமுறை மீறல்: ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

DIN

தோ்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாக, ஜக்கசமுத்திரம் ஊராட்சி செயலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் செயலராகப் பணியாற்றிய சரவணன், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பாலக்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சாந்தியிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, நடவடிக்கை எடுக்கக் கோரி, காரிமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு சாந்தி பரிந்துரை செய்தாா். அதன்பேரில், விசாரணை நடத்திய வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன், தோ்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக ஜக்கசமுத்திரம் ஊராட்சி செயலா் சரவணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT