தருமபுரி

குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

DIN

சித்தேரி அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, ஆலமரத்துவளவு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பிரபாகரன் மகன் சக்தி (7), அந்த ஊரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், சிறுவா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, சாலையோரம் உள்ள குட்டையில் மூழ்கியதில் சிறுவன் சக்தி உயிரிழந்தாா். இதுகுறித்து அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT