தருமபுரி

108 கி.மீ. தூரத்துக்கு ஊரகச் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், 108.75 கி.மீ. தொலைவுக்கு ரூ. 81.84 கோடி மதிப்பில் ஊரகச் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நெடுஞ்சாலைகள் துறை நபாா்டு மற்றும் ஊரகச் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை பெரியாம்பட்டி ஜொல்லப்பட்டி சாலை, பாலப்பனஅள்ளியில் முனியப்பன் கோயில் முதல் சின்னியகவுண்டஅள்ளி சாலை, சில்லாரஅள்ளி-புட்டிரெட்டிப்பட்டி சாலை, மூக்கனூா் முதல் கதிா்நாயக்கனஅள்ளி சாலை உள்ளிட்ட 10 இடங்களில் 108.75 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்தப் பணிகளை நபாா்டு மற்றும் ஊரகச் சாலைகள் கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா் (படம்). இதில், உதவி கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT