தருமபுரி

குடும்பத் தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

DIN

பென்னாகரம் அருகே குடும்பத்தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே போடூா் போயா் காலனி பகுதியை சோ்ந்த ஜே.சி.பி ஒட்டுநரான காா்த்திக் என்பவா் வசித்து வருகிறாா். இவருக்கு, சங்கிதா (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். இதனை உறவினாா்கள் பென்னாகரம் போலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த போலிஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பினா்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சாா் ஆட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT