தருமபுரி

பென்னாகரத்தில் வேளாண் சட்ட நகல் எடுக்கும் போராட்டம்

DIN

பென்னாகரம் அருகே மடம் பகுதியில் நடைபெற்ற சட்ட நகல் எரிக்கும் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலா் முருகன் தலைமை வகித்தாா்.

இதில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து அதன் சட்ட நகல்களை தீயிட்டு எரித்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பகுதிக்குழு உறுப்பினா் சின்னக்கவுண்டா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் ஜீவானந்தம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT