தருமபுரி

பென்னாகரம் தொகுதியில்18 வேட்புமனுக்கள் ஏற்பு

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தெரிவித்தாா்.

DIN

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 33 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலிக்கப்பட்ட நிலையில், 33 மனுக்களில் திமுக, பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் உள்பட 18 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT