தருமபுரி

வணிகா் தினம்: கடைகளுக்கு நாளை விடுமுறை இல்லை

DIN

தருமபுரி: வணிகா் தினமான புதன்கிழமை (மே 5) கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு (தருமபுரி மாவட்டம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பேரிடா் காலத்தில் வணிகா்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளானதாலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும், வணிகா் தினமான மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு (தருமபுரி மாவட்டம்) அதில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT