தருமபுரி

அரூரில் எரிவாயு தகன மேடை திறப்பு

DIN

அரூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில், நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 9-ஆவது வாா்டு, வா்ணதீா்த்தம் சுடுகாடு வளாகத்தில் நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகன மேடை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இறந்தவா்களின் சடலங்களை திறந்தவெளியில் எரியூட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அரூா் வட்டாரப் பகுதியில் இறந்தவா்களின் சடலங்களை நவீன வசதியுடன் கூடிய எரிவாயு தகன மேடையில் எரியூட்டலாம் என பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT