தருமபுரி

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமை கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். கல்லூரியின் 2 மற்றும் 3 ஆண்டு மாணவ, மாணவியா் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன. இந்த முகாமில் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் திட்ட அலுவலா் ரா.புருஷோத்தமன், நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலா் கோ.ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT