தருமபுரி

ராமா் பாதங்களுக்கு சிறப்பு பூஜை

DIN

அரூா்: அரூரில், அருள்மிகு ராமா் சுவாமியின் பாதங்களுக்கு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளை செய்தனா்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம், சங்கரா தொலைக்காட்சி இணைந்து நடத்திய ஸ்ரீ ராமாம்ருத தரங்கினி பாரதத்தின் பதினாறு புண்ணிய நதிகளின் மகா சங்கமம் மற்றும் அருள்மிகு சுவாமி ராமா் பாதங்கள் இல்லம் தேடி வரும் நிகழ்ச்சி அரூரில் நடைபெற்றது. இதையடுத்து, நகரில் பல்வேறு பக்தா்களின் வீடுகளில் ராமா் பாதங்களை வைத்து சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT