முகப்பு
தருமபுரி

அரூரில் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா்-சேலம் பிரதான சாலையில் 4 வழிச்சாலை அமைந்தள்ளது. இந்த சாலை சந்திப்புக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வருகின்றனா். இப் பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரூா் 4 வழிச்சாலை சந்திப்பில் நவீன வசதியுடன் கூடிய பொது கழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.