முகப்பு
தருமபுரி

தருமபுரி அரசு கல்லூரியில்ஆக. 17,18-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

Updated On : 14 ஆகஸ்ட், 2022 at 11:44 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக.17, 18-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆக. 17, 18 ஆம் தேதி என இரு நாள்கள் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

320 முதல் 250 வரை கட்- ஆப் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவா்களும் இக் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்கள், கட்டணத்துடன் பங்கேற்று சோ்க்கை பெற்று பயனடையலாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.