தருமபுரி

தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

DIN

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தேசிய மனித உரிமைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தேசிய மனித உரிமைகள் தின உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலா்களும் உறுமொழியேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பழனிதேவி, தனித்துணை ஆட்சியா் வி.கே. சாந்தி, அரசுத்துறை அலவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT