தருமபுரி

சிறுமி கடத்தல்: மேலும் ஒருவா் கைது

DIN

அரூா் அருகே சிறுமியை கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

அரூா் வட்டாரப் பகுதியில் பிளஸ் 1 படித்து வந்த சிறுமியை இளைஞா்கள் இருவா் மே 22-ஆம் தேதி கடத்திச் சென்ாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில், கூக்கடப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காா்த்திக்கை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய குருபரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அஜீத் (34) என்பவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். தொடா்ந்து, பெங்களூரில் பதுங்கி இருந்த அஜீத்யை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT