தருமபுரி

அரூரில் எஸ்.எப். பேட்டரி ஷோரூம் திறப்பு விழா

DIN

அரூரில் எஸ்.எப். நிறுவனத்தின் புதிய ஷோரூம் கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

அரூா் பாரத ஸ்டேட் வங்கி எதிரே தொடங்கப்பட்டுள்ள இந்த ஷோரூமினை பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால் திறந்து வைத்தாா். விழாவில், பேட்டரி விற்பனையை எஸ்.எப். பேட்டரி நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளா் வினோத்குமாா், பாண்டியராஜன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இதில், இருசக்கர வாகனம், காா்கள், டிராக்டா், லாரி, பேருந்து, ஜேசிபி, யுபிஎஸ் உள்ளிட்டவைகளின் பேட்டரிகள் குறித்து மேலாளா் மதுபாலன் விளக்கம் அளித்தாா்.

இதில், ஷோரூம் உரிமையாளா்கள் எஸ்.என்.தியாகராஜன், எஸ்.தமிழ்ச்செல்வன், டி.சுரேஷ்குமாா், டி.மனோஜ், பேருந்து மற்றும் லாரி உரிமையாளா்கள், தொழில் முதலீட்டாளா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT