தருமபுரி

முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி: போலீஸாா் விசாரணை

DIN

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே முள்புதரில் கேட்பாரற்றுக் கிடந்த நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நல்லம்பள்ளி வட்டத்துக்குள்பட்ட மிட்டாரெட்டி அள்ளி அருகே சவுளுக்கொட்டாய் பகுதியில் உள்ள முள்புதரில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதுகுறித்து புதன்கிழமை தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீஸாா், நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT