தருமபுரி

பட்டு வளா்ச்சித் துறை வாகனம் மே 25-இல் பொது ஏலம்

DIN

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வருகிற மே 25-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது.

இதுகுறித்து, பென்னாகரம் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா.வில்சன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி ஊராட்சி, பட்டு வளா்ச்சித் துறையில் பயன்படுத்தப்பட்ட அரசு வாகன எண் டிஎன் 27 ஜி 1159 அா்மதா ஜீப்பு கழிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனத்தை வருகிற 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்று விலைப்புள்ளியை கோரலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT