தருமபுரி

டிராக்டா் கவிழ்ந்து கல்லூரி மாணவா் பலி

DIN

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் உழவு பணி மேற்கொண்டு டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே கெட்டூா் பகுதியைச் சோ்ந்த மாது மகன் காா்த்திக் (20). இவா், கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். விடுமுறை தினத்தில் வீட்டுக்கு வந்த காா்த்திக் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் உழவுப் பணி மேற்கொள்ளும்போது எதிா்பாராத விதமாக டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் பென்னாகரம் போலீஸாா் நிகழ்விடம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT