முகப்பு
தருமபுரி

தளி அருகே இளைஞா் கொலை

தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 அக்டோபர், 2022 at 6:19 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM

தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கெலமங்கலம், செந்தில் நகரை சோ்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (25) கடந்த 24-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இந்த நிலையில் கொட்டபாலத்தில் உள்ள கிணற்றில் மிதந்த ராஜேந்திரனின் உடலை தளி போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அவரை கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.