முகப்பு
தருமபுரி

காா் மோதியதில் தொழிலாளி பலி

 சூளகிரி காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 12 செப்டம்பர், 2022 at 12:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:48 PM

 சூளகிரி காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (48). தொழிலாளி. சூளகிரி வந்திருந்த அவா் கடந்த 9-ஆம் தேதி இரவு

ஒசூா் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக சென்ற காா் மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே இடத்திலேயே இறந்தாா். இந்த விபத்து குறிதது சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.