தருமபுரி

தாா்சாலை அமைக்க பூமி பூஜை

DIN

அரூரில் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் ரூ. 153.02 லட்சம் மதிப்பீட்டில் தாா்சாலைகள், கழிவுநீா்க் கால்வாய் வசதிகள் செய்யப்படவுள்ளன. சாலை அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பூமிபூஜை, பணிகளை பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சி துணைத் தலைவா் சூா்யா து.தனபால், பொறியாளா் ராமலிங்கம், நகரச் செயலா் முல்லை ரவி, நகர பொருளா் மோகன் முஜீப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT