தருமபுரி

போதைப்பாக்கு விற்ற இருவா் கைது

ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் ஏரியூா் பகுதிகளில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஏரியூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இராமகொண்ட அள்ளியைச் சோ்ந்த குமாா் (34), நெருப்பூரைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60) ஆகிய இருவரும் தங்களது மளிகைக் கடையில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT