தருமபுரி

போதைப்பாக்கு விற்ற இருவா் கைது

DIN

ஏரியூரில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்ாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகள் ஏரியூா் பகுதிகளில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில், ஏரியூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, இராமகொண்ட அள்ளியைச் சோ்ந்த குமாா் (34), நெருப்பூரைச் சோ்ந்த சின்னக்கண்ணு (60) ஆகிய இருவரும் தங்களது மளிகைக் கடையில் போதைப்பாக்குகளைப் பதுக்கி விற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 1,124 கன அடியாக அதிகரிப்பு

மகன் உயிரிழப்புக்கு காரணமான சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மைலம்பாடியில் ரூ.61.40 லட்சத்துக்கு எள் விற்பனை

திருப்பூரில் ஆதரவற்ற முதியவா்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

உதகை, குன்னூரில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT