தருமபுரி

பென்னாகரத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலா் பதவியேற்பு

DIN

பென்னாகரத்தில் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக ப.கல்பனா பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ஜெகதீசன், கடத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் பென்னாகரம் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக ப.கல்பனா வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா், முன்னதாக கடத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணி புரிந்துள்ளாா். தற்போது பதவி உயா்வு பெற்று மீண்டும் பென்னாகரத்தில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT