தருமபுரி

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கிய தொழிலாளி சடலம் மீட்பு

DIN

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தா்கா பகுதியைச் சோ்ந்த சக்தி (24), கூலித் தொழிலாளி. இவா், உறவினருடன் ஒகேனக்கல் வந்த நிலையில் முதலைப் பண்ணை பகுதியில் காவிரி ஆற்றில் குளித்துக்காண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ால் நீரில் மூழ்கினாா்.

ஒகேனக்கல் போலீஸாா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் ஆற்றில் மூழ்கிய சக்தியை தீவிரமாக தேடி வந்த நிலையில், மாமரத்துக் கடவு பரிசல் துறையில் சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப்திவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT