பலி 
தருமபுரி

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை

Syndication

தருமபுரி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் இறந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா் தருமபுரியிலிருந்து சிவாடி ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதையில் ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தருமபுரி ரயில்வே போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூடுதல் கட்டணம் வசூல்: 12 ஆட்டோக்கள் பறிமுதல்

திமுக அரசின் பலவீனங்களை மறைக்கவே மாநில சுயாட்சி ஆயுதம்: கே.பி. ராமலிங்கம்

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

பேராவூரணி மருத்துவா் எழுதிய நூலுக்கு தமிழக அரசின் விருது

அரூரில் பாஜக - விசிகவினரிடையே மோதல்!

SCROLL FOR NEXT