கிருஷ்ணகிரி

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: பயனாளிகள் பதிவு தொடக்கம்

DIN

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி ஒசூரில் தொடங்கியுள்ளது.
பாரத பிரதமரின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒசூர் 35-ஆவது வார்டில் ஏழை மக்களின் விபரங்களை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான விழா பெரியார் நகர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலரும், பாஜக மாநில இளைஞர் அணி செயலாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT