கிருஷ்ணகிரி

வரட்டணப்பள்ளியில் எருது விடும் விழா

தினமணி

பர்கூரை அடுத்த வரட்டணப்பள்ளியில், எருது விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வரட்டணப்பள்ளி கீழ் தெரு, சந்தைப்பேட்டை மைதானத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. குறிப்பிட்ட தூரத்தை விரைவாக கடந்த எருதின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT