கிருஷ்ணகிரி

டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம்

தினமணி

தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரத்தில் டாஸ்மாக் கடையை மூட கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தேன்கனிக்கோட்டை வனத் துறை சோதனைச்சாவடி அருகே இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு, அஞ்செட்டி- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. எனவே, இக் கடையை மூட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT