கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஜூன் 30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

கிருஷ்ணகிரியில் ஜூன் 30}ஆம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து,  கிருஷ்ணகிரி  மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் ஜூன் 30}ஆம் தேதி காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT