கிருஷ்ணகிரி

அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவர் கைது

DIN

ராயக்கோட்டையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை கீழ் தெருவைச் சேர்ந்தவர் முனிராஜ் (42). இவர் ராயக்கோட்டை தொலைபேசி அலுவலகம் பின்புறம் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தாரம். இதுகுறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸார் அங்கு சென்று அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்த முனிராஜை கைது
செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT