கிருஷ்ணகிரி

சீலக அள்ளி ஸ்ரீஅண்ணாமலையார் குலதெய்வ விழா

DIN


சீலகஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅண்ணாமலை குலதெய்வ பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சிகலஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீஅண்ணாமலையார் குலதெய்வ பெருவிழா, ஏப். 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் சுவாமிக்கு சிறப்பு ஆராதனையும், பால் அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
தொடர்ந்து, மகா தீபம் ஏற்றுதல், அர்ச்சுணன் தபசு நாடகம், வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இந்த விழாவில், சீகலஅள்ளி, தேவீரஅள்ளி, ஏர்ரசீகலஅள்ளி, பெரியகாமாட்சிபட்டி, சின்னபனமுட்லு, முள்ளனூர், அஞ்சூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT