கிருஷ்ணகிரி

ஒசூரில் பாதாள சாக்கடை திட்டம்: டிச. 20-இல் கருத்துக் கேட்புக் கூட்டம்

DIN

ஒசூரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து டிச. 20-இல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி: ஒசூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடா்பாக நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரும் டிச. 20 காலை 11.30 மணியளவில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ள கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துவது தொடா்பாக தங்களின் கருத்துகளை தெரிவிக்க வருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT