கிருஷ்ணகிரி

ஜவகர் சிறுவர் மன்றத்தில் யோகா பயிற்சி

DIN

தருமபுரியில் ஜவகர் சிறுவர் மன்றத்தினர் சர்வதேச யோகா தினத்தை அண்மையில் கொண்டாடினர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில், தருமபுரி அப்பாவு நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் தொ.மா.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யோகாவின் நன்மைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கலை ஆசிரியர்கள் கி.ஜெயலட்சுமி, வை.இசக்கி, அ.அந்தோணி ராஜா உள்ளிட்டோர் உடற்பயற்சியில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT