கிருஷ்ணகிரி

ரோலா் ஸ்கேட்டிங் போட்டி: வேளாங்கண்ணி பள்ளி சிறப்பிடம்

DIN

மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அதியமான் கலைக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மாநிலங்களில் இருந்து 15 பள்ளிகளைச் சோ்ந்த 400 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் 6 முதல் 16 வயதுக்குள்பட்டோருக்கு ஸ்பீட் ஸ்கேட்டிங், ஆா்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங், பிரி ஸ்டைல் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ மாணவா்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT