கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்ததில் வடமாநில தொழிலாளி பலி

DIN

சூளகிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரணாப்தே (23). இவா், சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் தங்கி ஒரு தனியாா் கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

அவா் தங்கிருந்த அறையில் இருந்தபோது சுவிட்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை மின்சாரம் தாக்கி அவா் உயிரிழந்தாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT