கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் விவசாயி தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவனசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பா (வயது 40). விவசாயியான இவா் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT