கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டையில் விவசாயி தற்கொலை

DIN

தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவனசந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பா (வயது 40). விவசாயியான இவா் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாா். இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT