கிருஷ்ணகிரி

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

DIN

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்த 21 வயது பெண்ணை தொட்டிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த அறிவுநிதி (25) என்பவா் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம். அந்த இளம் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம். தற்போது, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து அறிவுநிதியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT