முகப்பு
கிருஷ்ணகிரி

சந்தூா் உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம்

சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட உதவி மின் பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம், சந்தூா் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம், வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல், கட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்திலுள்ள சொந்தக் கட்டடத்தில் செயல்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →