கிருஷ்ணகிரி

சந்தூா் உதவி மின்பொறியாளா் அலுவலகம் இடமாற்றம்

சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

DIN

சந்தூரில் செயல்பட்டு வந்த உதவி மின் பொறியாளா் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) முத்துசாமி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி பகிா்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம், மத்தூா் உள்கோட்டத்துக்கு உள்பட்ட உதவி மின் பொறியாளா் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகம், சந்தூா் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம், வரும் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி முதல், கட்டாகரம் துணை மின் நிலைய வளாகத்திலுள்ள சொந்தக் கட்டடத்தில் செயல்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம ஊராட்சி பகுதிகளில் நடப்படும் மரக்கன்றுகளை தத்தெடுத்து பராமரிக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரியில் புதிய வாக்காளா் சோ்க்கை முகாம்

அரசு பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT