கிருஷ்ணகிரி

ஒசூரில் தடை செய்யப்பட்டபுகையிலை பொருள்கள் விற்பனை 2 போ் கைது

DIN

ஒசூா்: ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் சிப்காட் போலீஸாா், பேடரப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிகாஷ் கவுலா (21), கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த கியாக் அலாம் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT