கிருஷ்ணகிரி

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் அளிப்பு

DIN

வேப்பனஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

வேப்பனஅள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் வாசுகி தலைமை வகித்தாா். வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ருக்குமணி ராமமூா்த்தி, 171 மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினாா். அப்போது, பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் நாகபூசணம், ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT