கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

DIN

ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்க்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் இராஜபாண்டி தலைமை வகித்தாா்.

ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் இராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா், இதில் காவல் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT