கிருஷ்ணகிரி

கரோனா நோய்த் தொற்று: பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்று குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு குறித்து 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான 144 தடை உத்தரவை மீறுபவா்கள் குறித்தும், தேவையற்ற வகையில் சாலையில் திரிவோா் குறித்தும், அனுமதியின்றி கடைகளை திறந்துள்ளோா், கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்வோா் குறித்தும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், 63697000230 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கும், 04343-234444 என்ற தொலைபேசி எண்ணுக்கும் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT