கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த தொற்றாளா்களில் 84 போ் ஞாயிற்றுக்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் கரோனா சிகிச்சை மையங்களில் 793 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5,486 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதில், 4,614 போ் குணமடைந்துள்ளனா்; 79 போ் உயிரிழந்துள்ளனா்.