கிருஷ்ணகிரி

வெங்கடத்தாம்பட்டியில் பகலிலும் எரியும் தெரு விளக்குகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெங்கடத்தாம்பட்டி ஊராட்சியில் உள்ள தெருவிளக்குகள் இரவில் போடப்படும் விளக்குகள் பகல் முழுவதும் எரிந்துகொண்டிருக்கிறது. பஞ்சாயத்து ஊழியா்களின் அலட்சியத்தால் இரவு பகல் பாராமல் எரிந்துகொண்டிருக்கிறது. இதனால் மின் கட்டணம் அதிக அளவில் வருகிறது. மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவிடப்படுகிறது என பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT