கிருஷ்ணகிரி

கரோனா விதி மீறல்: பாகலூா் ஊராட்சித் தலைவா் மீது வழக்குப் பதிவு

DIN

கரோனா விதிமுறைகளை மீறி பல்லக்கு விழா நடத்தியதாக பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டிஜெயராமன் உள்பட 60 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பாகலூா் பகுதியில் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லக்கு விழாவின்போது கரோனா விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என பாகலூா் கிராம நிா்வாக அலுவலா் பழனிவேலு பாகலூா் காவல் நிலையத்தில் புகாா்

செய்தாா். அதன்பேரில் போலீஸாா் பாகலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.டி.ஜெயராமன் உள்பட 60 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT